தேசிய பாதுகாப்பு தின மாவட்ட விழா 26.12.2023 அன்று குருநாகல் மாவட்ட செயலாளர் தலைமையில் நாரம்மல பிரதேச அலுவலகத்தில் இடம்பெற்றது.சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கான சமய நிகழ்வுகளுக்கு முன்னுரிமை வழங்கி இந்நிகழ்வு நடத்தப்பட்டது. இப்பிரிவில் உள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் வேலைத்திட்டமும் ஷ்ரம வசன நிதியத்தின் பங்களிப்புடன் நடைமுறைப்படுத்தப்பட்டது...
![]() |
|
|
![]() |
![]() |
|
![]() |
![]() |



















