நாரம்மல பிரதேச செயலாளர் அலுவலகத்தின் குழந்தைகள் மற்றும் இளம் சமூகத்தின் சமூக, கலாச்சார மற்றும் கல்வி சார்ந்த துறைகளை வழுவூட்டும் நோக்குடன் செயல்படுத்தப்படும் 'மகிழ்ச்சியான குடும்பம்' நிகழ்ச்சித் தொடரின் இரண்டாம் நிகழ்வானது 2023.02.14 அன்று கிவுலேகெதர ஆலயத்தில் வெற்றிகரமாக நடாத்தப்பட்டது.
இந்த திட்டத்திற்காக குலியாப்பிட்டி மேற்கு பிரதேச செயலாளர் அலுவலககத்தின் சிறிய தொழில் வளர்ச்சி அதிகாரி திரு. ஜூட் க்ளோடியஸ் மற்றும் அம்பன்பொல பிரதேச செயலாளர் அலுவலகத்தின் உபதேச உத்தியோகத்தர் திரு. சுரேஷ் தரிசன குமார அவர்களினால் வள உதவி வழங்கப்பட்டது.














