நாரம்மல பிரதேச செயலகப் பிரிவில் பரந்து விரிந்து கிடக்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் நோக்கில், 2022 ஆம் ஆண்டுக்கான பிராந்திய தொழில் முயற்சி மாநாடு நாரம்மலை பிரதேச செயலக தொழில்முனைவோர் அபிவிருத்திக் குழுவினால் அரச மற்றும் தனியார் நிறுவனங்களை உள்ளடக்கியதாக 22 செப்டம்பர் 2022 நடாத்தப்பட்டது.இந்த நிகழ்வில் தொழில்முனைவோருக்கு சேவைகளை வழங்கும் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் பலரும் கலந்துகொண்டனர்
|
|
||
![]() |
![]() |
||
![]() |
![]() |


















